சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நகரின் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.