தார் சாலை வேண்டும்

Update: 2022-11-20 15:51 GMT

ஈரோடு அம்பேத்கர் நகர் நாராயணவலசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தார் சாலை அமைக்கப்படவில்லை. மேலும் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன்காரணமாக ரோட்டில் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. அதுமட்டுமின்றி கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்