வாகனஓட்டிகள் அவதி

Update: 2022-11-20 15:13 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்