விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் மாணவிகள் சாலையை இருபுறமும் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைத்து மாணவிகளின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.