சாலை பணிகளால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-11-20 14:41 GMT
பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணிகள் முடிந்தபாடில்லை. மேலும், அந்த பகுதியில் சாலையோரம் உடைந்த கட்டிட பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்