குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-20 13:04 GMT
கோவை சீரநாயக்கன்பாளையத்தில் இருந்து பூசாரிபாளையம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்யும்போது, சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்