ஊர் பெயர் பலகையில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

Update: 2022-11-20 11:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மேலாத்தூர் பகுதியில் ஊர் பெயர் பலகையை மறைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பிற பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஊர் பெயர் தெரியாமல் கடும் அவதி அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்