சாலை சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-20 10:04 GMT

நாகை மாவட்டம் நாகூரை அடுத்து தெத்திகிராமம் உள்ளது. இந்த பகுதியில் சுனாமிகுடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தெத்தி சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையின் வழியாக செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்