சேதமடைந்த பாலம்

Update: 2022-11-16 15:02 GMT

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் எழு வணி ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தநதி கிராமத்திலிருந்து அ.முக்குளம் செல்லும் மற்றும் பாலம் மழை காரணமாக சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்