பொதுமக்கள் சிரமம்

Update: 2022-11-16 15:00 GMT

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் தபால் நிலையம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்