விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் தபால் நிலையம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் தபால் நிலையம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.