வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-11-16 14:37 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் இந்திரா நகர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்