சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-16 13:20 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும்போது தூசி மண்டலமாக படர்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மோசமாக காணப்படும் அந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்