புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-11-16 12:43 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாக பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து ரெயில் நிலைய வளாகத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்