தார்சாலை வசதி வேண்டும்

Update: 2022-11-16 12:37 GMT

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஜமீன்கோட்டாம்பட்டி கற்பக விநாயகர் கோவில் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தற்போது பெய்து வரும் மழைக்கு பாதை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்