சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-16 12:12 GMT
விழுப்புரம் மாவட்டம் விராட்டிக்குப்பம் ஊராட்சி தெய்வநகரில் உள்ள தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டு உடனடியாக அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்