சேதமடைந்த நடைபாலம்

Update: 2022-11-16 11:52 GMT

கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் அருகில் உள்ள மணல்கொண்டான் கிராமத்திற்கும் இடையே ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நடைபாலம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாலத்தை சீரமைத்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்