சாலை செப்பனிடபடுமா

Update: 2022-11-16 06:15 GMT
நுள்ளிவிளை கார்மல் மாதா கோயில் முதல் வடக்கு நுள்ளிவிளை வரை நான்கு வருடங்களுக்கு முன்பு தண்ணீற்குழாய் பதிப்பதற்கு தோண்டிய பள்ளம் காண்கிறீட் போடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழையினால் மேலும் பாதிப்படைந்து உள்ளது. எனவே உடனடியாக காண்கிரீட் போட்டு ரோடை செப்பன்னிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்