சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்க முடியாத வகையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.