ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-13 12:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டியில் வடக்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்