சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2022-11-09 17:24 GMT
திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் செம்பட்டி பகுதியில் ஆங்காங்கே சாலையோரம் முட்செடிகள் வளர்ந்துள்ளது. தற்போது அவை சாலையை ஆக்கிரமித்து வளர்த்துவிட்டது. இதனால் வளைவான சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்