பொதுமக்கள் அவதி

Update: 2022-11-09 13:08 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பென்னக்கோணம் கிராமத்தில் கடந்த 14 ஆண்டுகளாக முறையான தார் சாலை வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதினால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்