சேறும், சகதியுமான சாலை

Update: 2022-11-06 19:21 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம் புதூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள சேற்றில் வழுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். தற்போது பருவமழை பெய்து வருவதால் தண்ணீர் சாலையில் அதிகமாக தேங்கி நிற்கிறது. எனவே அப்பகுதியில் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்