சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-06 17:05 GMT

போடியை அடுத்த மேலசொக்கநாதபுரம் கிருஷ்ணாநகரில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண் பாதையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சாலை சகதி காடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்