வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-11-06 16:17 GMT

  போத்தனூர் சாலை குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. மேலும் தற்போது பெய்த மழையால் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்