ஆபத்தான பள்ளம்

Update: 2022-11-06 16:09 GMT

நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிப்பட்டி இந்திராநகர் பகுதியில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. 2, 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த பள்ளம் இதுவரை மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்