சாலை பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-11-06 14:55 GMT
பெங்களூரு சிக்பேட்டை செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளங்களால் அந்த பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். மேலும் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்