போக்குவரத்திற்கு பயன்படுத்தமுடியாத சாலை

Update: 2022-11-06 12:17 GMT

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பிடாகை வடக்கு மன்மதன் கோவில் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்