ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-06 18:45 GMT

ஈரோடு மாநகராட்சி 24-வது வார்டு கிருஷ்ணம்பாளையம் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பின்புறம் உள்ள ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். மேலும் அந்த வழியாக வயதானவர்கள், சிறுவர், சிறுமிகளும் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்