சிவகங்கை மாவட்டம் கீழத்துறையூரிலிந்து சுமாதரப்பு வழியாக மேலத்துறையூர் செல்லும் சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் அவர்கள் மாற்று பாதையில் செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.