மாணவர்கள் அவதி

Update: 2022-11-02 13:23 GMT

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சி கீழச்செல்லையாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. ஆதலால் பள்ளி மாணவ- மாணவிகள் சாலையை கடக்க அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்