தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2022-10-30 16:31 GMT
பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் ஊராட்சி அழகாபுரி பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி