புதர்கள் நிறைந்த கால்வாய்

Update: 2026-09-13 19:32 GMT
கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூர்-சிவசைலம் சாலையில் ஆதரியனூர் விலக்கு பகுதியில் சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் செல்லும் கால்வாயில் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் இந்த கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே புதர்களை அகற்றிவிட்டு கால்வாயை சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

சாலை வசதி