திருப்பத்தூர் அருகே தாதனவலசை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து ராஜகாளியம்மன் கோவில் பகுதி வரை இணைப்பு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்து, குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-வேல்முருகன், தாதனவலசை.