எச்சரிக்கை பலகை வேண்டும்

Update: 2022-10-30 16:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலைகளில் எச்சரிக்கை பலகை அமைத்து வாகனஓட்டிகளை கண்காணிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்