குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-30 15:19 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டி, வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்