திருச்செந்தூர் சன்னதி தெருவில் பாணர் மடம் அருகில் நடைமேடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் திருச்செந்தூர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். எனவே சேதமடைந்த நடைமேடையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
திருச்செந்தூர் சன்னதி தெருவில் பாணர் மடம் அருகில் நடைமேடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் திருச்செந்தூர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். எனவே சேதமடைந்த நடைமேடையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.