போக்குவரத்து நெரிசல்

Update: 2022-10-30 11:12 GMT
  • whatsapp icon

பேரூர் சிறுவாணி சாலையில் பச்சாபாளையம்-காளம்பாளையம் இடையே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மெதுவாக நடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறார்கள். மேலும் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் அவதிப்பட நேரிடுகிறது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்