சேதமடைந்த சாலை

Update: 2022-10-26 16:07 GMT

விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்