பள்ளி குழந்தைகள் அவதி

Update: 2022-10-26 15:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் இதம்பாடல் கிராமத்தில் உள்ள பள்ளிச்சாலை மண்ரோடாக உள்ளது. இதனால் மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு இயலாத சாலையாக உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துடன் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்