சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-26 14:30 GMT

கோவை செல்வபுரம் பகுதியில் சாலையை விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்த இடங்களில் தார்ச்சாலை அமைக்காததால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்