தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-10-23 16:26 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா த. அய்யன்கோட்டை  வங்கி பின்புறம் உள்ள தெருவில் மழை நீர் தேங்கி வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்