சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி சவுடாம்பிகா நகரில் மஞ்சள் குடோன் அருகில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செல்வகுமார், சீலநாயக்கன்பட்டி, சேலம்.