விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.