பால் உற்பத்தியாளர்கள் அவதி

Update: 2022-10-19 11:57 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையின் அருகே அமைந்துள்ளது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாகவும், சேரும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இந்த சாலையின் வழியாக வந்து செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்