ரோடு சீரமைக்க வேண்டும்

Update: 2022-10-16 15:13 GMT

சத்தியமங்கலம் அருகே அரசூர் அண்ணா நகரில் உள்ள கான்கிரீட் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. மழை பெய்யும்போது ரோட்டில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்