விபத்துகளை தடுக்க வேண்டும்

Update: 2022-10-16 15:08 GMT

அறச்சலூர்-வெள்ளோடு ரோட்டில் உள்ள சீனிவாசபுரத்துக்கும், கரும்புளியாம்பாளையத்துக்கும் இடையில் உள்ள அபாயகரமான வளைவில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இந்த விபத்துகளை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்