மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 21 வது வார்டு உள்ள குடியிருப்புக்கு செல்லக்கூடிய சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் இந்த சாலையானது சேறும், சகதியுமாக மாறி வாகனஓட்டிகள் அவதிபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைப்பார்களா?