சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-12 16:27 GMT

அன்னூரில் மன்னீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலை குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்