நடவடிக்கை வேண்டும்

Update: 2022-10-12 15:42 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி கிராமத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து திருப்பாலைக்குடி செல்லும் வழியில் நடுரோட்டில் அதிக மின்னழுத்தம் உள்ள மின் கம்பி ஒன்று கடந்து செல்கிறது. இதன் வழியாக வரும் வாகனங்கள் அதில் மோதி விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தற்போது கிராம நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் இதனை சரி செய்து விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்