குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-12 13:45 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், முள்ளால் கிராம் காலனித்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் மழைகாலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்